காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கோபிசந்த் மலினேனி நடிகர் ரவி தேஜா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க பேச்சு நடைபெற்றது. சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இப்போது பிரியங்கா கமிட்டாகி உள்ளாராம்.