தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தெலுங்கில் சினிமாவில் வெங்கி, ஆகடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ஸ்ரீனு வைட்லா. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கோபிசந்த்-ன் 32வது படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார். சித்ராலயம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை இன்று பூஜையுடன் அறிவித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் ஆக்ஷன் கலந்த பொழுபோக்கு படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.