'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பெங்களூரு : பிரபல கன்னட நடிகர் உபேந்திரா, 54. ஏ, நாகரஹாவு, ரக்த கண்ணீரு, புத்திவந்தா, சூப்பர் உட்பட பல ஹிட் படங்களில் நடித்தவர். உத்தம பிராஜிகீயா கட்சியை நிறுவி, அதன் தலைவராகவும் செயல்படுகிறார். இவருக்கு, மைசூரு சாலையின் பெரிய ஆலமரம் அருகில், 4 ஏக்கரில் பண்ணை உள்ளது. அதில் பிரமாண்டமான பங்களா கட்டி உள்ளார்.
பச்சை பசேல் என காணப்படும் இந்த வீட்டை, 'திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள், திருமண ஆண்டு விழா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட வாடகைக்கு தரப்படும்' என்று உபேந்திரா, 'டுவிட்டர்' பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் பண்ணை வீட்டின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.




