இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பெங்களூரு : பிரபல கன்னட நடிகர் உபேந்திரா, 54. ஏ, நாகரஹாவு, ரக்த கண்ணீரு, புத்திவந்தா, சூப்பர் உட்பட பல ஹிட் படங்களில் நடித்தவர். உத்தம பிராஜிகீயா கட்சியை நிறுவி, அதன் தலைவராகவும் செயல்படுகிறார். இவருக்கு, மைசூரு சாலையின் பெரிய ஆலமரம் அருகில், 4 ஏக்கரில் பண்ணை உள்ளது. அதில் பிரமாண்டமான பங்களா கட்டி உள்ளார்.
பச்சை பசேல் என காணப்படும் இந்த வீட்டை, 'திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள், திருமண ஆண்டு விழா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட வாடகைக்கு தரப்படும்' என்று உபேந்திரா, 'டுவிட்டர்' பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் பண்ணை வீட்டின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.