எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'சர்காரு வாரி பாட்டா' படத்திற்கு பிறகு இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது வருகிறது. இதில் மகேஷ் பாபு நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஒரு கதாநாயகியாகவும், ஸ்ரீலீலா மற்றொரு கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.