பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா |
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், கொரட்டல்ல சிவாவின் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ராம் சரண். அதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்று முக்கிய படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளன. அதோடு ராம் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளை வருகிற ஜூலை மாதத்தோடு படமாக்கிவிட திட்டமிட்டுள்ளார். அதையடுத்து சில நாட்கள் ஓய்வுக்கு பின் ஜூலை மாதத்திலிருந்து நானி நடித்த ஜெர்சி படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் ராம்சரண்.