இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
ராம்சரண் நடித்து வந்த ஆர்ஆர்ஆர் படம் வெளிவர இருக்கிறது. தந்தையுடன் நடித்து வந்த ஆச்சார்யா படம் நிறைவடைந்திருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளும், அது முடிவுக்கு வந்ததும் பிசியாக படப்பிடிப்பிலும் இருந்த ராம் சரண் ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு பின்லாந்துக்கு சுற்றுலா சென்று விட்டார்.
மனைவி உபாசனாவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்த தம்பதிகள் 3 வருட இடைவெளிக்கு பிறகு இப்போது சென்றிருக்கிறார்கள். எங்களை மனதளவிலும், உடல் அளவிலும் புதுப்பித்துவிட்டு திரும்பி வருகிறோம். என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.