டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் |
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக சொல்லி, கடந்த பல மாதங்களாகவே ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார் அட்லீ. இந்நிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில் கமலின் விக்ரம் படம் போன்று இப்படத்தின் அறிமுக டீசரை இம்மாதம் 15-ந்தேதி வெளியிட அட்லீ திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.