தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
டாக்டே புயல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் உயிரையும், வாழ்வாதாரத்தையும், வீடு, வாசல்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் டிவி நடிகை தீபிகா சிங் என்பவர் புயலால் மரங்கள் விழுந்த இடங்களுக்கு அருகே போட்டோ ஷூட் எடுத்தும், மழையில் ஆட்டம் போட்ட வீடியோவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது வைரலாக, ‛‛மக்கள் கொரோனா, புயலால் அல்லப்பட்டு வர இப்போது இந்த ஆட்டம் தேவையா'' என கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.