22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்து வெளிவந்த கடைசி சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. தற்போது 'சித்தாரே சமீன் பார்' படத்தில் நடித்துள்ளார்.
இது அல்லாமல் தமிழில் ரஜினியின் 'கூலி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமீர்கான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடப்பலி உடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் வாரிசு, மகரிஷி, தோழா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.