ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா |
பாலிவுட் சினிமாவில் கடைசியாக வெளியான பதான் படத்திற்கு பிறகு எந்த திரைப்படமும் பெரிய வெற்றி படமும் வரவில்லை. யாஷ் ராஜ் பிலிம்ஸ் பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம். தூம், பதான், டைகர் போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம். இப்போது பதான், டைகர் போன்ற படங்களை ஹாலிவுட் பட பாணியில் ஸ்பை யூனிவர்ஸாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தற்போது கதாநாயகிகளை வைத்து ஆக்ஷன் படம் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நடிகைகள் தீபிகா படுகோன், கத்ரினா கைப் இருவரையும் இணைத்து ஒரு பிரமாண்டமான ஸ்பை ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.