ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். வெளியூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு இவர் வந்தார். காரை விட்டு அவர் இறங்கியதும் அவரை கண்ட அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். கரீனா கபூர் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். ஒரு சிலர் அவர் தோள் மீது கை போட்டு செல்பி எடுக்க முயல மிரண்டுவிட்டார். பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக விமான நிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.