இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கவர்ச்சி விவகாரத்தில் தொடர்ந்து செக்போஸ்ட் வைத்து நடித்து வரும் அந்த, டான் பட நடிகை, சமீபத்தில், ஜெயமான நடிகருடன் ஒரு படத்தில் நடித்தபோது, அவரது கை தன் உடம்பில் படக்கூடாத ஏரியாவில் பட்டதை அடுத்து, அவரது கன்னத்தில், 'பளார்' விட்டுள்ளார்.
அதையடுத்து நடிகர், 'இதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. தவறுதலாக என் கை பட்டு விட்டது...' என்று அம்மணிக்கு தெளிவுபடுத்தியதை அடுத்து, சமாதானமான அம்மணி, நடிகரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.