ரூ.1000 கோடி வசூலைக் கடக்குமா 'கல்கி 2898 ஏடி' | 'ஆர்யமாலா' என்னுடைய படம்: தயாரிப்பாளர் மீது இயக்குனர் குற்றச்சாட்டு | மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா | எஸ்.எஸ்.ராஜமவுலியின் வரலாற்று ஆவணப்படம்: நெட்பிளிக்சில் வெளியாகிறது | 'பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் உருவாகும் மஞ்சு வாரியர் படம் |
தளபதி நடிகர், முழு நேர அரசியலுக்கு வரப்போவதால், அவரது குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும், அரசியலில் விட்டு விடுவாரோ என, பயப்பட துவங்கி விட்டனர்.
அதன் காரணமாக, 'உங்கள் வாரிசு இரண்டு பேர் பெயரிலும், முக்கிய சொத்துக்களை எழுதி வையுங்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு எதுவும் இல்லாமல் போய் விடக்கூடாது...' என்று, கொடி பிடித்து வருகிறார், நடிகரின் வீட்டு அம்மணி.
இதனால், தன் தந்தை குலத்தை அழைத்து, 'இந்த பிரச்னைக்கு எப்படி முடிவு கட்டலாம்...' என்று, தளபதி நடிகர், ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.