பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மியூசிக் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது கேரியரை தொடங்கிய நடிகை காஜல் பசுபதி, தற்போது டிவி சீரியலில் நடிக்கவுள்ளார்.
கண்ணான கண்ணே சீரியலில் ராகுல் ரவி, நிமிஷிகா மற்றும் பப்லு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிஆர்பியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை காஜல் பசுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. காஜல் பசுபதி கண்ணான கண்ணே தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்நிலையில் நடிகர் பப்லு காஜல் பசுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. பக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காஜல் பசுபதி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.