துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சின்னத்திரை நடிகையான ரீமா அசோக் நீருக்கடியில் மூழ்கி போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியில் சின்னத்தம்பி மற்றும் டான்ஸ் ஷோக்களில் பங்கற்று புகழ் பெற்றவர் நடிகை ரீமா அசோக். சமீபத்தில் சின்னத்திரை தொடரில் ரீ என்ட்ரி கொடுப்பதாக அறிவித்திருந்தார். தற்போது மாஸ்டர் தி பிளாஸ்டர் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். ரீ என்ட்ரி குறித்து அறிவித்த நாள் முதலே இன்ஸ்டாவில் ஆக்டிவான ரீமா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் நீச்சல் குளத்தில் நீருக்கடியில் மூழ்கி ஹாட்டான போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரீமா, 'கடலுக்கடியில் ஆயிரம் மீன்கள் இருக்கலாம். ஆனால் நான் கடற்கன்னி' என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இவரது தோழியும் சக நடிகையுமான பரீனா இதே போல் நீருக்கடியில் போட்டோஷூட் நடத்தியிருந்த நிலையில் தற்போது ரீமாவும் அதே போன்றதொரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.