மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சின்னத்திரை ரசிகர்களின் மிக பேவரைட்டான தொகுப்பாளினிகள் என்றால் அது டிடியும், மகேஸ்வரியும் தான். டிடி தற்போது வரை தொடர்ச்சியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி சரியான ஸ்கேலில் பயணித்து கொண்டிருக்கிறார். மகேஸ்வரி திருமணத்துக்கு பின் கேமராவுக்கு முழுக்கப்போட்டு விட்டு குடும்ப வாழ்க்கையில் பயணித்தார். தற்போது மீண்டும் திரையில் தோன்ற ஆரம்பித்துள்ளார்.
சென்னை 28-2 படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மகேஸ்வரி பட வாய்ப்புகளுக்காக சோஷியல் மீடியாக்களில் கவர்ச்சியில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் அருகே ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கையில் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் நெட்டீசன்கள் போதை ஏறுதே! கையில் என்ன சரக்கு பாட்டிலா? என மகேஸ்வரியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.