அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-ல் முக்கிய ஜோடியாக வலம் வந்த மணிகண்டன் சோபியா தம்பதியினர் நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிசஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக வலம் வந்தவர்கள் சோபியா - மணிகண்டன் ஜோடி. இந்நிலையில் அவர்கள் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியானது. நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து பேசிய சோபியா, “தாமதமாக பதிலளிப்பதற்காக மன்னனித்து விடுங்கல். நாங்கள் ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 3ல் பங்கேற்கவில்லை என அதிகம் அன்புடன் மெசேஜ்கள் வந்தன. எனக்கு சில மெடிக்கல் பிரச்சனைகள் வந்ததால் மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க அட்வைஸ் செய்தார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் வெளியேறினோம். கண்டிப்பாக வைல்டு கார்டு ரவுண்டில் நாங்கள் வருவோம்.” என கூறியுள்ளார்.
சோபியா - மணிகண்டன் நிகழ்ச்சியிலிருந்து விலகியது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும், சோபியாவின் விளக்கம் அவரது ரசிகர்களை வைல்டு கார்டு ரவுண்டிற்காக காத்திருக்க வைத்துள்ளது.