ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 24 பேர் முதலில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதல்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து 14 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து வருகிற 28 எபிசோட்களில் இவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் வருமாறு:
1) வின்னி சுக்லா
2) தாரா ரைன்
3) டி.சி. செல்வா சுனிதா
4) சுமித்ரா ராஜேஷ்
5) ஜி.சசி
6) சசி ஆனந்த் ஸ்ரீதரன்
7) நவுஷீன் யூசுப்
8) மரியம் ஷாசியா ஷா
9) கிருத்திகா சிவநேசன்
10) கிருதாஜ் அசோக்குமார்
11) கே.மணிகண்டன்
12) டாக்டர். நித்யா பிராங்க்ளின்
13) தேவகி
14) ஆர்த்தி சதீஷ்