யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
தெலுங்கு சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் தமிழில் வானத்தை போல சீரியலின் மூலம் அறிமுகமானார். முதல் தொடரிலேயே ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார். அந்த தொடர் முடிவுக்கு வந்த பின் மீண்டும் தமிழில் எந்த சீரியலிலும் மான்யா ஆனந்த் கமிட்டாகவில்லை. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருக்கும் மான்யா ஆனந்த் சில தினங்களுக்கு முன் பாவாடை தாவணியில் மிக அழகான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் சீரியலுக்காக எடுக்கப்பட்டதா? இல்லை போட்டோஷூட்டுக்காக என தெரியாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.