ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தெலுங்கு சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் தமிழில் வானத்தை போல சீரியலின் மூலம் அறிமுகமானார். முதல் தொடரிலேயே ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார். அந்த தொடர் முடிவுக்கு வந்த பின் மீண்டும் தமிழில் எந்த சீரியலிலும் மான்யா ஆனந்த் கமிட்டாகவில்லை. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருக்கும் மான்யா ஆனந்த் சில தினங்களுக்கு முன் பாவாடை தாவணியில் மிக அழகான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் சீரியலுக்காக எடுக்கப்பட்டதா? இல்லை போட்டோஷூட்டுக்காக என தெரியாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.




