ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

சின்னத்திரை சீரியல்களுக்கு சினிமாவை விட நல்ல மவுசு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சீரியலையே சினிமாவை போல் 2:30 மணி நேரம் ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குழுவினர் இறங்கியுள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் ஜெய் ஆகாஷ், ரேஷ்மா முரளிதரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் வருகிற செப்டம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடந்து 2:30 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது. சினிமாவில் வருவது போலவே இரண்டரை மணி நேரத்தில் காதல், வில்லன், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களையும் அடக்கி இதற்கென ஸ்பெஷலாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




