மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பெங்களூரை சேர்ந்த நேஹா கவுடா தமிழில் கல்யாணப்பரிசு, பாவம் கணேசன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் ஒரு நிகழ்ச்சியில் பெண் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பெங்களூரில் வைத்து நேஹா கவுடாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ருதி சண்முகம், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.