சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? |
பிரபல சின்னத்திரை இயக்குநரான பிரவீன் பென்னட், ‛பாரதி கண்ணம்மா, ராஜா ராணி' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல திரைப்பட நடிகர் சூரியை சந்தித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து எதாவது ப்ராஜெக்ட்டில் கமிட்டாகியிருக்கிறார்களா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
உண்மையில், சூரி தனது சொந்த ஊரான ராஜாகூர் ஊர் திருவிழாவை தானே முன்னெடுத்து அண்மையில் நடத்தினார். அந்த திருவிழாவில் திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்ற சூரி, அவர்களுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அப்போது பிரவீன் பென்னட் குடும்பத்துடன் சூரி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன.