சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே விஷால். இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எழில் என்கிற கதாபாத்திரத்தில் அம்மாவிற்கு செல்லப்பிள்ளையாக பாக்கியாவின் மகனாக கலக்கி வரும் விஷால் தற்போது தனது உண்மையான அம்மா இவர் தான் என இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டுள்ளார்.
விஷால் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, எழுத்தாளர் பிரியாதம்பி தான். இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பகல் நிலவு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்களின் கதாசிரியர் ஆவார். தற்போது பாக்கியலெட்சுமி தொடரையும் இவர் தான் எழுதி வருகிறார். இதைத்தான் சூசகமாக சொல்லும் வகையில் எழில் கதாபாத்திரத்தை உருவாக்கிய நிஜ அம்மா என விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




