ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்பான பல திருப்பங்களை சந்தித்து வரும் இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பு ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்த அந்த பாம்பை பார்த்து ஹீரோ ரிஷி உள்ளிட்ட குழுவினர் இது நல்ல பாம்பு என்று பதறுகிறார். இதை கண்டு ஆல்யாவும் பதற அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் 'எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் புது விசிட்டர்' என பகிர்ந்துள்ளார்.




