இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பரபரப்பான பல திருப்பங்களை சந்தித்து வரும் இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பு ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்த அந்த பாம்பை பார்த்து ஹீரோ ரிஷி உள்ளிட்ட குழுவினர் இது நல்ல பாம்பு என்று பதறுகிறார். இதை கண்டு ஆல்யாவும் பதற அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் 'எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் புது விசிட்டர்' என பகிர்ந்துள்ளார்.