நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பிரபல எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான வேலராமமூர்த்தி தற்போது சின்னத்திரை எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையொட்டி படப்பிடிப்பு தளத்தில் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி சீரியல் குழுவினர் விமர்சையாக கொண்டாடினர். இதுகுறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ள வேலராமமூர்த்தி கூடவே வருத்தத்திற்குரிய ஒரு செய்தியையும் கூறியுள்ளார். அதாவது வேலராமமூர்த்தி பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து சிலர் பண மோசடி செய்துள்ளனர். இதை மக்களிடம் கூறிய அவர் யாரும் இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என வேண்டுகோளும் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவானது தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.