நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக சிவன், பொதுச் செயலாளராக போஸ் வெங்கட் தற்போது பதவியில் உள்ளனர். இவர்கள் பதவிக்கு வந்தவுடன் நடைபெறும் முதல் பொதுக்குழு வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த முறை சங்க நிர்வாகத்தில் பதவியிலிருந்த ரவி வர்மா தலைமையிலான குழு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த குழுவில் நடிகர் தினேஷூம் பதவியிலிருந்தார். எனவே, வருகிற பொதுக்குழுவின் போது தினேஷ் மற்றும் மற்ற நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்கிற கேள்வி சின்னத்திரை வட்டாரங்களில் எழுந்துள்ளது.