அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக சிவன், பொதுச் செயலாளராக போஸ் வெங்கட் தற்போது பதவியில் உள்ளனர். இவர்கள் பதவிக்கு வந்தவுடன் நடைபெறும் முதல் பொதுக்குழு வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த முறை சங்க நிர்வாகத்தில் பதவியிலிருந்த ரவி வர்மா தலைமையிலான குழு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த குழுவில் நடிகர் தினேஷூம் பதவியிலிருந்தார். எனவே, வருகிற பொதுக்குழுவின் போது தினேஷ் மற்றும் மற்ற நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்கிற கேள்வி சின்னத்திரை வட்டாரங்களில் எழுந்துள்ளது.