மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் |
தமிழ் சின்னத்திரைக்கு நந்தினி சீரியல் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவி, கண்ணானே கண்ணே என்கிற ஹிட் தொடரில் நடித்து பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு காதலி லெட்சுமி நாயரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார். இந்நிலையில், லெட்சுமி நாயர் தன் கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். மேலும், இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் ராகுல் அளித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தலைமறைவாக இருக்கும் ராகுல் ரவிக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது.