எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? |
பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக ரச்சிதாவின் கணவர் தினேஷ் உள்ளே போனார். அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்து அடிக்கடி ரச்சிதாவின் பெயர் அடிப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் டாஸ்க் ஒன்றில் பேசிய தினேஷ், தனக்கும் தனது மனைவிக்கும் இடையேயான பிரச்னை குறித்து தனது பக்க நியாயத்துடன் உருக்கமாக பேசியிருந்தார். இதனையடுத்து பலரும் தினேஷ் மிகவும் பாவம் என்றும் பிரிந்தாலும் ரச்சிதாவை அவர் உண்மையாகவே நேசிக்கிறார் என்றும் சொல்லி ஆறுதல் கூறி வருகின்றனர். இதை பார்த்த ரச்சிதா, 'உங்கள் தரப்பு நியாயத்தை கர்மா அழகாக சொல்லும். அமைதியாக இருப்பது நல்லது, மற்றவற்றை அது பார்த்துக்கொள்ளும்' என்று பதிவிட்டுள்ளார்.