திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
சினிமா நடிகையான ஜானகி தேவி மதுரை வட்டார படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் ஜானகி தேவி, சீரியலில் நல்ல சம்பளம் கிடைப்பதாகவும், சினிமாவில் தன்னை போன்ற நடிகைகளுக்கு மரியாதையே இல்லை என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர், 'சினிமாவில் நயன்தாராவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை விட, எங்களைப் போன்றோரின் சம்பளம் இப்போதும் மிகக்குறைவு தான். நான் நடிக்க போகும் இடத்தில் சென்னை ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மட்டுமே ஏசி ரூம் தருவார்கள். என் போன்ற நடிகர்களுக்கு மரியாதையே இருக்காது' என்று கூறியுள்ளார். மேலும், சீரியலில் நடித்த பின்பு தான் சினிமாவில் கூட ரூ.25000 சம்பளம் கிடைப்பதாக கூறியுள்ளார்.