மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அன்பே வா தொடரில் விராட், டெல்னா டேவிஸ், கன்யா பாரதி, மஹாலெட்சுமி, ஸ்வாதி தாரா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடர் இதற்கு முன்பே பலமுறை முடியபோவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், கதையின் போக்கு பல்வேறு ட்விஸ்ட்டுகளுடன் சுவாரசியமாக தொடர்ந்து வருகிறது.
இந்த கதையில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில் 'கண்மணி' என்கிற புதிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நாயர் என்ட்ரி கொடுத்துள்ளார். சுந்தரி சீசன் 1 முடிவுக்கு பின் ஸ்ரீகோபிகா அன்போ வா தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஸ்வாதி தாராவின் என்ட்ரியை தொடர்ந்து இந்த புதிய ஹீரோயின் வருகையால் இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டுகள் கதைக்களத்தில் நிகழும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.