மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென அந்த சீரியலை விட்டு விலகியதாக தகவல் வெளியானது. சாய் காயத்ரி விலகியது உண்மையா? என ரசிகர்கள் பலரும் நேரடியாகவே சாய் காயத்ரியின் இன்ஸ்டாகிராமில் கேள்விகள் கேட்டனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சாய் காயத்ரி, 'ஆமாம், நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு இனிமேல் நலமாக இருக்காது. அது எனக்கும் எனது கேரியருக்கும் நல்லதல்ல. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது இந்த முடிவுக்கு மரியாதை அளித்த விஜய் டிவிக்கும் நன்றி' என கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வீஜே தீபிகா இணைந்துள்ளார்.