அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சின்னத்திரை நடிகைகளான சைத்ரா ரெட்டியும், நக்ஷத்திராவும் ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். சைத்ரா தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார். நக்ஷத்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியல் எதிலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில், தோழியை காணச் சென்ற சைத்ரா ரெட்டி நக்ஷத்திராவின் கர்ப்பமான வயிறை முத்தமிட்டும், கட்டி அணைத்தும் தன் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவரின் நட்பையும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.