மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் சமீப காலங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எழுத்து, டிராவல், பிட்னஸ் அட்வைஸ், மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கிங், மாணவர்களுக்கான ஆலோசனை என எப்போதும் பிசியாக எதையாவது செய்து கொண்டிருக்கும் ரேகா நாயர் தற்போது பட்டிமன்றத்திலும் பேச்சாளராக கலந்து கொள்கிறார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள பட்டிமன்ற நிகழ்வில் ரேகா நாயரும் பேசுகிறார். இதற்காக மக்களை அழைக்கும் வகையில் அழகாக கொங்கு தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் 'நீங்க சும்மாவே சூப்பரா பேசுவீங்க. இப்ப பட்டிமன்ற பேச்சளாராகவும் ஆயிட்டீங்களா' என ஜாலியாக கிண்டலடித்து வருகின்றனர்.