ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சின்னத்திரை பிரபலமான ரேகா நாயர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சோஷியல் மீடியாக்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும் தைரியமாக கருத்துகள் கூறி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அவரை பற்றி நெட்டீசன்கள் பலர் ஏராளமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், ரேகா நாயர் ஏற்கனவே திருமணமான எம்.எல்.ஏவை தற்போது இரண்டாம் திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரேகா நாயர், 'எம்.எல்.ஏ வின் அப்பாவை எனக்கு தெரியும். நாங்கள் ஒன்றாக மாரத்தான் ஓடுவோம். ஒரே ஏரியாவில் இருப்பதால் அவர் குடும்பத்தில் அனைவருமே எனக்கு நண்பர்கள். வதந்திகளில் வெளியாவது போல் எம்.எல்.ஏவுக்கும் எனக்கு திருமணமாகிவிட்டதா என்றால் அதை போய் அவரிடமே கேளுங்கள்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.