மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகையாக பிரணிகா தக்ஷூ தற்போது மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக மாறிவிட்டார். பிரணிகாவை 1 மில்லியன் நபர்கள் இன்ஸ்டாவில் பின் தொடந்து வருகின்றனர். எப்போது போட்டோஷூட்டில் பிசியாக இருக்கும் பிரணிகா சமீப காலங்களில் நகைக்கடை விளம்பரங்களுக்காக எக்கச்சக்க போட்டோஷூட்களில் பாரம்பரிய உடையில் அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பாவடை தாவணியில் கோயிலில் நின்று எடுத்திருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரது அழகில் மயங்கிய ரசிகர்களோ 'கல்யாணத்திற்கு பெண் கேட்க வரவா?' என ஏக்கமாக கேட்டு வருகின்றனர்.