ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' | 'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு |
சீரியல்களில் அதிகமாக தோன்றும் நடிகர் மானஸ் சாவலி. ராதிகாவின் வாணி ராணி தொடரில் அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிகர் என பெயர் பெற்றுள்ளார். அவர் தற்போது 'கண்ணான கண்ணே' தொடரிலும் வில்லன் கதாபாத்திரத்தி தான் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றான 'ரஜினி' தொடரில் இணைந்துள்ளார். ஸ்ரேயா அஞ்சன் கதாநாயகியாக நடிக்கும் ரஜினி தொடர் கிட்டத்தட்ட 'கயல்' தொடரை போல் உள்ளது. சின்னத்திரையின் பிரபல வில்லன் நடிகரான மானஸ் சாவலியும் இந்த தொடரில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.