வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

சமூக சேகவரான பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி கொடுத்தவர். இவரை தனது வளர்ப்பு தந்தையாக ஏற்ற ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கும் பாலம் கல்யாண சுந்தரத்தை அழைத்துச் சென்றார். ஆனால் பின்னர் அவர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார். விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.




