பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 'நரப்பா ஓடிடியில் வெளியானது. தெலுங்கில் ஸ்ரீகாந்த் அடலா இயக்கத்தில் வெங்கடேஷ் - பிரியாமணி முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமிழில் தனுஷின் மனைவியாக வந்த மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் தெலுங்கில் பிரியாமணி நடித்துள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக மனம் கவர்ந்தவர் மீண்டும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நாரப்பா பட அனுபவம் குறித்து பிரியாமணி அளித்த பேட்டியிஒ கூறியதாவது, 'அசுரன் படத்தை ஏற்கெனவே நான் பார்த்துட்டதால அதோட தெலுங்கு ரீமேக்லதான் பண்ணப்போறேன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். தெலுங்குல நிறைய கிளாமர் ரோல்களே பண்ணதால இந்த கேரக்டரும் சரி, கெட்டப்பும் சரி, என்னோட தெலுங்கு ரசிகர்களுக்கு ரொம்பவே புதுசு. ஆனா, தமிழ்ல அப்படி இல்ல. பருத்திவீரன் படத்திலேயே முத்தழகு கேரக்டர்ல கிராமத்துப் பொண்ணா நடிச்சிருந்தேன். கிளாமர் கேரக்டர்கள்லேயே பெரும்பாலும் என்னைப் பார்த்துவந்த தெலுங்கு ஆடியன்ஸுக்கு என்னோட இன்னொரு பக்கத்தையும் நாரப்பா மூலம் காட்ட முடிஞ்சிருக்கு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.