ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கைநிறைய படங்களை வைத்திருக்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் பிரியா பவானி ஷங்கர். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை பகிர்ந்து வருவார். இப்போது கொரோனா காலம் என்பதால் நடிகைகள் எங்கும் வெளியூர் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி ‛‛மாதம் ஒரு டிரிப் போனவர்களை மொட்டை மாடி போட்டோஷூட் பண்ண வைப்பது தான் காலசக்கரம்'' என வருத்தப்பட்டுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.