சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவியதால் தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர், நிவாரண நிதி திரட்டி வருகிறார். தமிழ் திரைப்பட கலைஞர்கள் நிதி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மலையாளப் படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
மலையாளத்தில் பழசிராஜா, காயங்குளம் கொச்சுண்ணி உள்ளிட்ட பிரமாண்ட படங்களை தயாரித்தவர். தமிழில் தூங்காவனம், தனுசு ராசி நேயர்களே படங்களை தயாரித்துள்ளார். இதுதவிர சிட்பண்ட் நிறுவனங்கள், ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். நிவாரண நிதி கொடுக்க தமிழ் தயாரிப்பாளர்கள் தயங்கிக் கொண்டிருக்கும்போது மலையாள தயாரிப்பாளர் ஒரு கோடி கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.