கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
நேற்று முன்தினம் சர்வதேச புகையிலை தினம். இந்நிலையில் தமிழ்படம், தமிழ்படம் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய டி.எஸ்.சுரேஷ் டுவிட்டரில், ‛‛ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான சிகரெட்டுகளை பிடித்த நான் இப்போது புகைக்காமல் இருப்பது கடினமானது. குடும்பத்தினர் உங்களை நேசிக்கும் சூழலில் அவர்களுக்கு நம்பிக்யைாக இருங்கள். நிலைமை கைமீறி செல்லும் முன் புகைப்பதை நிறுத்துங்கள். என்னால் முடியும் போது உங்களாலும் முடியும்'' என பதிவிட்டுள்ளார்.