ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் |
நடிகர் மாதவன் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்தனர். இந்நிலையில் அனைவரும் இதிலிருந்து மீண்டுள்ளனர். இதுப்பற்றி, ‛‛எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நான், அம்மா உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கடவுள் அருளால் அனைவரும் நோயிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டோம். இருப்பினும் கொரோனா தடுப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக உள்ளோம்'' என தெரிவித்துள்ளார் மாதவன்.