ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்த காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? | சிவகார்த்திகேயன் பற்றி தவறான செய்தியை பரப்புகிறார்கள்: ரவிமோகன் வருத்தம் |

மலையாள திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை காவ்யா மாதவன். தமிழில் ‛என் மன வானில், காசி' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் திலீப் உடன் இணைந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அதனால் இருவர் பற்றி அதிகம் கிசுகிசுகளும் எழுந்தன. இதன் காரணமாகவே நடிகர் திலீப் அவரது மனைவி மஞ்சு வாரியர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை காவ்யா மாதவனையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே நடிகர் திலீப்புக்கு மஞ்சு வாரியாருக்கும் பிறந்த மீனாட்சி என்கிற மகளும் தற்போது இவர்கள் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மஞ்சு வாரியரின் தாயார் பிறந்தநாளும் மகள் மகாலட்சுமியின் பிறந்தநாளும் ஒரே நாளில் தான் வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரின் பிறந்த நாளையும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை காவ்யா மாதவன். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.