ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பயணித்து வரும் சுந்தர்.சி தற்போது அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். அடுத்து, கட்டப்பாவ காணோம் படத்தை இயக்கி மணி செயோன் இயக்கும் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கிறார். ஹெபா படேல், சாந்தினி நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் அபிராமி வெங்கடாசலம், ஜெயகுமார், முருகதாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசை. கிரைம் கதையாக உருவாகும் இப்படத்திற்கு பெயர் சூட்டவில்லை. பூஜையுடன் இன்று(மார்ச் 15) படப்பிடிப்பு துவங்கியது. வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக மணிகண்ட ராமன் இப்படத்தை தயாரிக்கிறார்.