அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் |

பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் 37 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் முந்தானை முடிச்சு. இப்படம் இப்போது சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீ-மேக் ஆகிறது. இதுப்பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் இப்போது இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் உடன் இவர் இணையும் 3வது படம் இதுவாகும். ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோ சார்பில் சதீஷ் தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.