காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கடந்த ஒரு வாரமாகவே தெலுங்கு திரையுலகின் ஹாட் டாபிக்கே உப்பென்னா படத்தின் வெற்றிதான். படத்தின் நாயகன் வைஷ்ணவ் தேஜ் மற்றும் நாயகி கீர்த்தி ஷெட்டி ஆகியோர் புதியவர்கள் என்றாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய்சேதுபதி படத்திற்கு மாஸ் அப்பீல் கொடுத்தார். அதேசமயம் இந்தப்படத்தை அனைத்து கமர்ஷியல் படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் புஜ்ஜிபாபு.
ஒரு வாரத்திலே இந்தப்படத்தின் வசூல் 70 கோடியை தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வரும் இந்தப்படத்தை சமீபத்தில் நடிகர் பாலகிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். படம் முடிந்ததும் இயக்குனர் புஜிபாபுவை மனதாரா பாராட்டியும் உள்ளார் பாலகிருஷ்ணா.