பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தேர்ந்தெடுத்த கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. விஜய் படத்தில் நடித்தால் அடுத்த லெவலுக்கு சென்று விடலாம் என்று மாஸ்டர் படத்தில் நடித்தார். ஆனால் கதைக்கு முக்கியமான வேடம் என்று சொல்லி தன்னை டம்மி பண்ணி விட்டதாக சினிமா வட்டாரங்களில் தற்போது புலம்புகிறாராம் ஆண்ட்ரியா. தற்போது அவர் கைவசம் மிஷ்கின் இயக்கும் பிசாசு- 2, தில் சத்யா இயக்கும் மாளிகை மற்றும் கா படங்கள் மட்டுமே உள்ளன. வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. வரும் வாய்ப்புகளும் தனக்கு முக்கியத்துவம் இல்லாதது போன்ற வேடங்களே வருகிறதாம். ஆகவே, இனிமேல் ஆரம்ப காலத்தைப் போலவே தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.