புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நெஞ்சிலே துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகக் குறைவாகவே இருந்தன. தனுஷுடன் இணைந்து நடித்த பட்டாஸ் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் மெஹ்ரீன்.
கடந்த 2019ல் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் உடன் மெஹ்ரீன் இணைந்து நடித்த எப்-2 படம் நன்றாக ஓடியதால், தற்போது அதன் அடுத்த பாகமாக உருவாகி வரும் எப்-3 படத்திலும் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து, அதில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். இந்த எப்-3 படம் தெலுங்கில் தனது பயணத்தை சீராக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் மெஹ்ரீன்.