மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
“நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்” ஆகிய படங்களில் நடித்தவர் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரின் பிர்சதா. அவர் தன்னுடைய கரு முட்டையை பாதுகாத்து வைத்துள்ளது பற்றி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணம் தள்ளிப் போக வாய்ப்புள்ளவர்களோ, அல்லது குழந்தை பெறுவதை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளவர்களோ இப்படி தங்களது கரு முட்டையை சேமித்து வைக்க முடியும்.
“கடந்த இரண்டு வருடங்களாக இது குறித்து யோசித்து வந்ததாகவும், கடைசியாக செய்து முடித்துவிட்டேன். நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்காகச் செய்யுங்கள்,” என்றும் இது குறித்து மெஹ்ரின் பதிவிட்டுள்ளார்.