மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை ராய் லட்சமி சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டார். இவர் அளித்த பேட்டி : கொரோனா நிறைய பாடம் கற்று தந்துள்ளது. மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவுவதும் அதிகமாகி உள்ளது. சினிமா மட்டுமல்லாது எல்லா துறையை சேர்ந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணர வைத்துள்ளது. நாம் எதையெல்லாம் மறந்தோமோ அதையெல்லாம் திருப்பி தந்துள்ளது. எல்லாவற்றையும் விட ஏதோ மறு ஜென்மம் எடுத்த உணர்வையும், உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என மகிழ்ச்சியடைய செய்யும்படி இந்த கொரோனா செய்திருக்கிறது என்றார்.